ஞாயிறு, 9 மார்ச், 2014

விடியல்

நின்றபடியே 
சாலையோர சாக்கடையில்
மலங்கழிக்கும் 
கிழவனுக்குப் பிற்பாடுதான்
எல்லா இரவும் 
விடிகிறது.
5 அக் 2013
--------
 உன்னோடு பேசுகிறேன் என்பதை
சொல்லி கண்ணீர் சொறிய 
ஆளேதுமில்லா உலகமொன்று 
சுழல்கிறது இங்கே. 
தவிரவும், 
உன்னோடு பேசுவதற்கு 
எதுவும் தேவையில்லை.. 
குரலோ, உதடுகளோ, சொற்களோ, 
நீ கூட

கருத்துகள் இல்லை: