ஞாயிறு, 9 மார்ச், 2014

எரிமலை

புழுதி மண்ணுக்குள் 
தன்னைப்புதைத்து
சிறகசைத்து
உடல்குலுக்கி
விருட்டென பறந்தது சிட்டு
ஓர் எரிமலையை புகையவிட்டு..
15அக் 2013

கருத்துகள் இல்லை: